ஆரம்ப காலம்
2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் நாள், வள்ளியூர் மறவர் காலனியின் வனாந்தரப் பகுதியில் ஒரு சிறிய குடிசையில் "பெத்தேல் எழுப்புதல் சபை" தோற்றுவிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் முறையான தரைத்தளம் ஏதுமின்றி வெறும் தரையிலேயே எங்கள் ஆராதனை நடைபெற்றது. எங்களைப் பாதுகாக்கப் பலமான கூரை கூட அன்றைய தினம் எங்களிடம் இல்லை.